2 May 2010

சின்ன துளியில்நீராடி
சிறகு அடித்து பறந்து கொண்டு
இங்கும் அங்கும் ஒய்யாரமாய் அடிகொண்டு இருகிறாய்
மழை என்றால் உனக்கு அவ்வளவு பிடிக்குமா
சிட்டு குருவி !!!

No comments: