13 Dec 2008

என் தாய் !!!


நான் ஊருக்கு செல்லும் பொழுது அவள் கண்ணில் கண்ணீர !


நான் அவளை பிரிந்து செல்கின்றேன் என்று அல்ல


மீண்டும் அவள் என்னை எப்பொழுது பார்க்க போகிறாளோ என்று


தொலைவில் இருந்தாலும் என் நினைவுகள் என்றும் உன்னை சுற்றியே


என் தாயே!











என்றும் நீ என் தலைவன் -அப்துல் கலாம்

நான் வியந்து பார்க்கும் சிகரம் நீ
உயிரத்தில் இருந்தாலும் நீ என் அருகில் இருக்கிறாய் உன் வார்த்தைகளால்
உன் கனவு மெய்பட வேண்டும்
உன் வார்த்தைகள் உண்மையாக வேண்டும்
என்றும் உன் கனவு நினைவாக நான் இருப்பேன்