2 May 2010

சிரிக்கிறாய் அழுகிறாய்
சத்தம் போட்டு அழைக்கிறாய்
அழகாய் பாடுகிறாய்
காலையில் என்னை எழுப்புகிறாய்
எப்பொழுதும் என்னுடனே இருக்கிறாய்
நம்ப முடியவில்லை உனக்கு உயிர் இல்லை என்று
கை பேசியே !!

No comments: